கார்மேகமாய் விண்ணில் தோன்றி மண்ணில் மழை பொழிவதை போல,,அவள் கருகூந்தலால் நான்கு திசைகளையும் அடக்கி ஆள்பவள் பெண்........ பெண்மையின் புகழை போற்ற நான் ஒன்றும் கவியும் அல்ல, கம்பனும் அல்ல........... பெண்மையின் புகழை ஏழுலகமும் அறியும்.......... காரணம் இயற்கையின் மறு உருவமே பெண்கள்தான் ..............
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை தருவதற்கு பெரிய நிபந்தனைகள் ஏதும் விதிக்குமாறு தமிழகம் பரிந்துரைக்கவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
பார்வதி அம்மாளின் பாதுகாப்பு கருதி - அரசின் மேற்பார்வையில் அவர் சிகிச்சை பெற வேண்டும் என்றும், சிகிச்சைக்கான ஏற்பாடுகளை அரசு செய்யும் என்றும் மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இதைத்தான் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடுத்து, அரசு சார்பில் அதற்கு பதில் அளிக்கப்பட்டு, தீர்ப்பு வந்ததின் தொடர்ச்சியாக பார்வதி அம்மாளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம்.
அவருடைய பாதுகாப்பு கருதி, அரசின் அரவணைப்பில் நாங்கள் குறிப்பிடும் மருத்துவமனையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அரசு செலவில் சிகிச்சை பெற வேண்டும் என்பதுதான் நாங்கள் கூறியுள்ள நிபந்தனைகள்.
இது ஒன்றும் கடுமையானது அல்ல என்று முதல்வர் கூறினார்...
தாடி மீசை தான் வளர்த்து சமரசமே கொள்கையென்று நாடி நின்ற நல்லோர்கள் நாட்டி வைத்த கருத்தையெல்லாம் கேடிகளாய் வாழ்வோர்கள் கீழ்த்தரமாய் மாற்றியதால் வாடிவதை படுவோரை வாழ்விப்பார் யாருளரோ...?
பக்கபலம் சிலகெட்ட பதருகளைத் தான்சேர்த்து மக்கள் நலம் என்றிடுவர் மார்பு தட்டிப் பேசிடுவார்..! தக்கவைக்கத் தங்களது தலைமை நலம் பதவிகளை, அக்கறையாய் செயல்படுவோர் அந்தரங்கம் கலையாதோ...?
"ஆலிலை பூவும் காயும் அளிதரும் பழமும் உண்டேல் சாலவே பட்சி எல்லாம் தம்குடி என்றே வாழும் வாலிபர் வந்து தேடி வந்திப்பர் கோடா கோடி ஆலிலை ஆதிபோனால் அங்குவந்திருப்பர் உண்டோ?"
பொருள் :-
ஆலமரத்தில் இல்லை காய் கனி ஆகியவை இருந்தால் மிகுதியான பறவைகள் அம்மரத்தில் குடியிருக்கும் , அதே ஆலமரம் பட்டுப் போய் விட்டால் அம்மரத்தில் எந்தப் பறவையும் வந்து தங்காது, அது போல பெரும் செல்வம் பெற்றிருப்போரை தேடி ஏராளமானோர் வருவர், அதே செல்வந்தர்கள் வறுமைப் பட்டால் அவர்களைத் தேடி
தருமபுரி குமாரசாமிபேட்டை அருள்மிகு சிவசுப்ரமணிசுவாமி கோவில்
நடைபெறும் திருவிழாக்கள், பூஜைகள்,தகவல்கள்,எங்கள் கோவில் நடந்து
முடிந்த திருவிழாக்கள் பற்றிய செய்திகளை இந்த வலையில் நீங்கள் அறியமுடியும்,
மற்றும் வரும் திருவிழாக்கள் பற்றிய செய்தியும் அறியமுடியும்..,
என்பதை பணிவன்போடு தெரிவித்து கொள்கிறேன்,
மாலை வணக்கங்களுடன் உங்கள் கிருபா..
ReplyDeleteஎனது தோழருக்கு தோழர் எழுதியது ..
கார்மேகமாய் விண்ணில் தோன்றி மண்ணில் மழை பொழிவதை போல,,அவள் கருகூந்தலால் நான்கு திசைகளையும் அடக்கி ஆள்பவள் பெண்........
பெண்மையின் புகழை போற்ற நான் ஒன்றும் கவியும் அல்ல, கம்பனும் அல்ல...........
பெண்மையின் புகழை ஏழுலகமும் அறியும்..........
காரணம் இயற்கையின் மறு உருவமே பெண்கள்தான் ..............
பிரபாகரன் தாயாருக்கு நிபந்தனைகள் : முதல்வர் ...
ReplyDeleteவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை தருவதற்கு பெரிய நிபந்தனைகள் ஏதும் விதிக்குமாறு தமிழகம் பரிந்துரைக்கவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
பார்வதி அம்மாளின் பாதுகாப்பு கருதி - அரசின் மேற்பார்வையில் அவர் சிகிச்சை பெற வேண்டும் என்றும், சிகிச்சைக்கான ஏற்பாடுகளை அரசு செய்யும் என்றும் மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இதைத்தான் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடுத்து, அரசு சார்பில் அதற்கு பதில் அளிக்கப்பட்டு, தீர்ப்பு வந்ததின் தொடர்ச்சியாக பார்வதி அம்மாளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம்.
அவருடைய பாதுகாப்பு கருதி, அரசின் அரவணைப்பில் நாங்கள் குறிப்பிடும் மருத்துவமனையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அரசு செலவில் சிகிச்சை பெற வேண்டும் என்பதுதான் நாங்கள் கூறியுள்ள நிபந்தனைகள்.
இது ஒன்றும் கடுமையானது அல்ல என்று முதல்வர் கூறினார்...
தாடி மீசை தான் வளர்த்து
ReplyDeleteசமரசமே கொள்கையென்று
நாடி நின்ற நல்லோர்கள்
நாட்டி வைத்த கருத்தையெல்லாம்
கேடிகளாய் வாழ்வோர்கள்
கீழ்த்தரமாய் மாற்றியதால்
வாடிவதை படுவோரை
வாழ்விப்பார் யாருளரோ...?
பக்கபலம் சிலகெட்ட
பதருகளைத் தான்சேர்த்து
மக்கள் நலம் என்றிடுவர்
மார்பு தட்டிப் பேசிடுவார்..!
தக்கவைக்கத் தங்களது
தலைமை நலம் பதவிகளை,
அக்கறையாய் செயல்படுவோர்
அந்தரங்கம் கலையாதோ...?
பொருளிருந்தால் போருந்தியிருப்பர்.
ReplyDelete"ஆலிலை பூவும் காயும்
அளிதரும் பழமும் உண்டேல்
சாலவே பட்சி எல்லாம்
தம்குடி என்றே வாழும்
வாலிபர் வந்து தேடி
வந்திப்பர் கோடா கோடி
ஆலிலை ஆதிபோனால்
அங்குவந்திருப்பர் உண்டோ?"
பொருள் :-
ஆலமரத்தில் இல்லை காய் கனி ஆகியவை இருந்தால் மிகுதியான பறவைகள் அம்மரத்தில் குடியிருக்கும் , அதே ஆலமரம் பட்டுப் போய் விட்டால் அம்மரத்தில் எந்தப் பறவையும் வந்து தங்காது, அது போல பெரும் செல்வம் பெற்றிருப்போரை தேடி ஏராளமானோர் வருவர், அதே செல்வந்தர்கள் வறுமைப் பட்டால் அவர்களைத் தேடி