Monday, May 3, 2010
Wednesday, September 2, 2009
KIRUBAKARAN B
சிறு வயதில் திருமுருக. கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவுகள் சிலவற்றை நேரில் கேட்டிருக்கிறேன்.அவர் சொற்பொழிவு ஆற்றும் இடங்களில் நடு நடுவே அவர் சொன்னதிலிருந்து சிறு சிறு கேள்விகள் கேட்டு, கூட்டத்தில் அமர்ந்திருக்கும் சிறுவர் சிறுமியரை பதில் சொல்ல விட்டு அவர்களுக்கு பழங்கள் புத்தகங்கள் அங்கேயே பரிசளிப்பார். அது அவர்களை இன்னும் உற்சாகப் படுத்தும்.
Thursday, July 23, 2009
Subscribe to:
Posts (Atom)